Tuesday 2 June 2009
சர்க்கரை வியாதி ( Diabetes)
அவ்வப்போது medical article எழுதலாம் என்றிருக்கிறேன். எளிய தமிழில் எழுதினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால் இன்று சர்க்கரை வியாதியை (diabetes) பற்றி பார்ப்போம்.
சர்க்கரை வியாதி என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவில் உள்ள sugar ஆனது செரிமானம் ஆகி சிறு சிறு பகுதியாக பிரிக்கபடுகிறது. இவை glucose எனப்படும். glucose, நமது ரத்தத்தின் செல்களில் புகுந்து நமது உடலுக்குத் தேவையான எரிசக்தியாக பயன்படுகிறது. உடலில் pancreas என்று ஒரு gland உள்ளது. இது insulin என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் ஹார்மோன், glucose நமது ரத்தத்தின் செல்களில் புகுவதற்கு உதவுகிறது. Pancreas நமது ரத்தத்தில் எவ்வளவு க்ளுகோஸ் உள்ளதோ அதற்கேற்றவாறு insulinனை சுரக்கிறது. இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது, glucose நமது ரத்தத்திலேயே சேர்ந்து விடுகிறது. இதுவே நமது ரத்தத்தில் sugar (glucose) அளவை உயர்த்தி diabetes வர காரணமாகும். இதன் காரணமாகவே நாம் செயற்கையாக இன்சுலினை injection வடிவில் உடலில் ஏற்றிக் கொள்கிறோம்.
சர்க்கரை வியாதிக்கு தீர்வு?
இந்த நிமிடம் வரை சர்க்கரை வியாதியை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. யாராவது மருந்து என்னிடம் இருக்கிறது வாருங்கள் என்று விளம்பர படுத்தினால் டுபாக்கூர் தான். இந்நேரம் அவருக்கு nobel பரிசு கொடுத்து இந்த உலகம் அவரை கவுரவ படுத்தி இருக்கும். நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் வியாதியை கட்டுபடுத்தலாம் அவ்வளவுதான்.
diabetes வராமல் எவ்வாறு தடுக்கலாம்?
1) இது பரம்பரையாகவும் வரலாம். நம் உணவு பழக்கத்தை கட்டுபடுத்துவதன் மூலமாகவும் diabetesசை தவிர்க்கலாம்.
2) regular ஆக excercise செய்ய வேண்டும்.
3) excercise செய்ய முடியாதவர்கள் daily atleast 30 நிமிடம் walking ஆவது செல்லவேண்டும்.
4) அடிக்கடி blood test செய்து sugar அளவை check செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
சர்க்கரை வியாதிக்கு மருந்து....
ReplyDeleteசட்டிஸ்கர் மாநிலம், துர்க் என்ற இடத்தில சர்கரி நோய்க்கு மருந்து தருவதாக...கேள்விப்பட்டு
முதலில் சென்று மருந்து சாபிடடில் நல்ல குணம் தெரிகறது. அவர் சுமார் 30 வருடங்களாக மருந்து கொடுத்து வருகின்றாராம்.
ஒரு முறை வந்தவர்கள் தனது தெரிந்தவர்களை அழைத்து வருகின்றார்கள். அதில் குணம் பெற்றவரில் எனது குடும்பத்தினரும் அடக்கம்.
மருத்துவத்தின் விபரம்,
கலையில் வெறும் வயற்றில் செல்ல வேண்டும் ஆண்ட மருந்து சாப்பிட்டு 4 மணி நேரம் எதுவும் சாப்பிட கூடாது. அதன் பின் சிறிது இனிப்பு சாப்பிட வேண்டும்.
2 மாதங்களுக்கு கத்திரிக்காய், புளி, மாம்பழம்,மா வற்றல், மாங்காய், எதுவும் சாப்பிட கூடாது.
சர்க்கரை இன்சுலின் பூட்டு கொள்பவர்கள் மட்டும் 2 நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு முறை மட்டும் தான்.
மருந்து உட்ட்கொண்டவர்கள் கண்டிப்பாக 15 நாட்கள் கண்டிப்பாக பாண் பாக்கள்,மது , புகை விட்டு தவிர்க்க வேண்டும்.
வீறு எந்த பத்தியமும் கிடையாது.
அட்ரஸ்
சென்னையில் இருந்து துர்க் ( சட்டிஸ்கர் ) , பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்
திங்கள் , இரவு 9 .10 க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இர்ருண்டு புறப்படும். சுமார் 20 மணிநேர பயனடிற்கு பிறகு மாலை 5 .30 மணி அளவில் துர்க்இல் இறங்கி, ஷேர் ஆட்டோ அல்லது சைக்கிள் ரிக்ச வில் சென்று, டோகேன் வாங்கி, மறுநாள். காலை மருந்து சாப்பிட வேண்டும். இரவு தங்க அங்கே லோட்ஜே நிறைய உள்ளது. 60 ருபாய் முதல் 2000 வரை.
மருத்துவ கட்டணம்.
டோகேன் 30 ருபாய்,
மருந்துக்கு 150 ருபாய் ,
,
சிலர் ஒருவருக்கு இவ்வாறு அழைத்து சென்று சேவையும் செய்து வருகின்றனர். அவர்களை பற்றிய விபரம் அடுட வாரம் தருகின்றேன்.
மருந்து இல்லை என்று வெறும் வாதம் செய்யாமல் குணம் அடைடவர்களை பார்த்து பயன் அடைவதே சிறந்தது.
இப்படிக்கு,
அபு
9176675956
give exact address pl.
ReplyDeletei will be post the complete address on 13th this month
ReplyDeleteJuly 21-23, 2010 nakeeran , pages 38,39,40,41 for details
ReplyDeleteDoctors Name and address as follows,
ReplyDeleteSheik Ismail
Jummah masjid baada,
javagar chouk,
Durg,
Chattisgarh.
Mobile no:
09424107655,09826116991
Visit links releated to this
ReplyDeletehttp://dir.groups.yahoo.com/group/79erskijai/message/2325
iam diabetec patient, i would like to have medicine, kindly suggest me.
ReplyDeletemy email address : ramiyer007@gmail.com
ram_rholdings@radianstores.com
please all viwers watvh the www.anothamyctheraphy.org or healer baskar
ReplyDelete