Sunday 24 May 2009

அப்பாடா...


அப்பாடா... ஒரு வழியா தமிழ்நாட்டில் நிலவி வந்த மிகப்பெரிய பிரச்சனை தீர்ந்தது. மகன், மகள், பேரன் எல்லோருக்கும் பதவி கிடைச்சாச்சு. இந்த காங்கிரஸ்காரங்களுக்கு நம்ம பெருந்தன்மை தெரியமாட்டேங்குதே. நான் என்ன மகனுக்கு பிரதமர் பதவியா கேட்டேன்?

No comments:

Post a Comment