Sunday 23 November 2008

எதிர்காலத்தில் அணு குண்டுகளை வீசுவார்கள் பயங்கரவாதிகள்... - சிவராஜ் பட்டில்

எதிர்காலத்தில் அணு குண்டு, ரசாயனம் மற்றும் உயிரி ஆயுதங்களை பயங்கரவாதிகள் வீசும் அபாயம் உள்ளது. அதனால் மாநில அரசுகள் உஷாராக இருக்கவேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், பயங்கரவாதிகளை ஒடுக்க தனிப்படை அமைக்க வேண்டும். POTA போன்ற கொடிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் தெரிவித்துள்ளார்.


மக்கள் அணுகுண்டால் செத்தால் கூட பரவாயில்லை. ஆனால் BJP ஆதரிக்கும் POTA சட்டத்தை காங்கிரஸ் அரசு ஆதரிக்கவே செய்யாது. எங்களுக்கு தேவை வோட்டு ஒண்ணுதான். என்ன patil சார்?

No comments:

Post a Comment